உறக்கத்தில் காண்பது கனவு அல்ல.உன்னை உறங்க விடாமல் செய்வதே கனவு. கனவு காணுங்கள்!
இது நம்ம ஆளு

26 June 2009

பசு !



இத்தாலியில் கிறிஸ்துமஸ் அன்று பசுக்களை குளிப்பாட்டி, அவைகளுக்கு விசேஷ மரியாதை செலுத்துவர். மாட்டுத் தொழுவத்தில் இயேசுநாதர் பிறந்த போது, தொழுவத்தில் நிலவிய கடுங்குளிரிலிருந்து இயேசுநாதரை காப்பாற்றுவதற்காக பசு ஒன்று அவரை அவ்வப்போது நெருங்கி பெருமூச்சு விட்டு அவருக்கு வெப்பம் கொடுத்ததாம். அந்த நம்பிக்கையின் அடிப்படையிலேயே இவர்கள் கிறிஸ்துமஸ் அன்று பசுக்களுக்கு மரியாதை தருகின்றனர்.

0 கருத்துக்கள்:

Post a Comment

பதிவுக்கு உங்கள் ஓட்டு

இப்ப என்ன பண்றேன்?

இப்ப பண்ணி கொண்டு இருக்கும் வேலைகள்

    follow me on Twitter
    Free Web Counters
    Tamil Top Blogs Tamil 10 top sites [www.தமிழ்10 .com ]

      © இது நம்ம ஆளு - 2009

    Back to TOP