tag:blogger.com,1999:blog-85126086337735371122024-02-20T15:51:47.295+05:30வணக்கம் தமிழனின் இது நம்ம ஆளு"இன்றைய பதிவு நாளைய வரலாறு."இது நம்ம ஆளுhttp://www.blogger.com/profile/17776132458692558850noreply@blogger.comBlogger92125tag:blogger.com,1999:blog-8512608633773537112.post-13538975129242397922011-05-25T10:36:00.004+05:302011-05-25T10:44:51.621+05:30ஆணவம்ராமகிருஷ்ண பரமஹம்சர் ஒரு நாள், கங்கை நதிக்கரையில் ஓய்வாக அமர்ந்திருந்தார். அவரைத் தேடி யோகி ஒருவர் வந்து சேர்ந்தார். ஆணவம் மிகுந்தவர் அந்த யோகி. பரமஹம்சரிடம், “என்னைப் போல் கங்கை நீரின் மேல் நடந்து உங்களால் கரையைக் கடக்க முடியுமா?” என்று கேட்டார். “நீர் மேல் நடக்கும் யோகத்தை எவ்வளவு காலம் பயின்றீர்கள்?” என்று வினவினார் பரமஹம்சர். “இமயத்தில் 18 ஆண்டுகள் நோன்பிருந்து, கடும் யோகாசனம் பயின்று, இந்த இது நம்ம ஆளுhttp://www.blogger.com/profile/17776132458692558850noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-8512608633773537112.post-50427595512798868362011-05-23T16:48:00.005+05:302011-05-23T17:59:44.407+05:30ரஜினி என்னும் சகாப்தம் - வருகிறார் !அபூர்வம் என்றால் ரஜினி. மயக்கத்தில் மந்திரன், இயக்கத்தில் எந்திரன், சுண்டும் ஸ்டைலில் சூப்பர் மேன்.ரஜினி நலமுடன், சுறுசுறுப்பாக உள்ளார்…இதோ ஒரு சான்று!'ஏன் இவ்வளவு சிம்பிளாக இருக்கிறீர்கள்?' என்று மகள்கள் கேட்டால், 'கண்ணா... உங்க அப்பா சூப்பர் ஸ்டார். நீங்க எப்படி வேணும்னாலும் இருக்கலாம். எங்க அப்பா சாதாரண போலீஸ்காரர். நான் இப்படித்தான் இருப்பேன்' என்பார்! அவர் பல சோதனைகளை சாதனையாக்கி இது நம்ம ஆளுhttp://www.blogger.com/profile/17776132458692558850noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-8512608633773537112.post-29095025253824143172011-02-14T10:36:00.006+05:302011-02-14T11:09:24.626+05:30காதல் 14.........எடை 21 கிராம்!காதலர் தினத்தின் அடையாளம் வில், அம்புடன் கூடிய குழந்தை. அதன் பெயர், "கியூபிட்!'காதல் தியாகம் நிறைந்தது.அதனால், காதலுக்குரிய நிறமாக சிவப்பு கருதப்படுகிறது. காதலின் குறியீடாக இதயம் உள்ளது.காதலர் தினத்தைக் குறிக்கும், வாலன்டைன் என்ற பெயரிலும், லவ்லேண்ட் என்ற பெயரிலும் அமெரிக்காவில் நகரங்கள் உள்ளன.மனித உயிரின் எடை 21 கிராம்!ஒவ்வொரு மனிதனின் இறப்புக்குப் பின்பு, அவனது மொத்த எடையிலிருந்து 21 கிராம் இது நம்ம ஆளுhttp://www.blogger.com/profile/17776132458692558850noreply@blogger.com3tag:blogger.com,1999:blog-8512608633773537112.post-39234794222188714172010-07-30T19:30:00.007+05:302010-07-30T20:01:47.105+05:30தெய்வம் - பாரதியாரின் வரிகள் !தெய்வத்தை பற்றி பாரதியாரின் சில வரிகள் உங்கள் பார்வைக்கு.....வீட்டில் தெய்வத்தைக் காணும் திறமை இல்லாதவன், மலைச் சிகரத்தை எட்டிப்பிடித்து அங்கே தவம் செய்தாலும் கடவுளை ஒருபோதும் காண முடியாது.மனதில் தூய்மையான எண்ணம் வேண்டும். பயமான, கபடமான, குற்றமான,பகைமையான எண்ணங்களை அகற்ற வேண்டும். அவ்வாறு செய்தால், நம் உடல் முழுவதும் தெய்வீகத்தன்மை பரவத் தொடங்கும். பிறரை ஏமாற்றுவதை நிறுத்தினாலே, தெய்வ அருளுக்கு இது நம்ம ஆளுhttp://www.blogger.com/profile/17776132458692558850noreply@blogger.com3tag:blogger.com,1999:blog-8512608633773537112.post-11964195896846033842010-07-29T17:43:00.005+05:302010-07-29T18:02:10.141+05:30சுத்தமான குடிநீர் ? சற்று சிந்திக்க !சுத்தமான குடி நீர் கிடைக்காமல் அல்லல் படும் மக்களின் நிலை பெரும் கவலையை ஏற்படுத்தி இருக்கிறது. எய்ட்ஸ், மலேரியா, அம்மை நோயினால் இறக்கும் மொத்த எண்ணிக்கையை விட சுத்தமான குடி நீர் இல்லாமல் இறப்பு நடப்பது அதிகம் என்கிறது ஒரு புள்ளி விவரம்.ஆண்டுதோறும் சுத்தமான குடி நீர் இல்லாததால் 2 மில்லியன் மக்கள் இறக்கின்றனர், இதில் பெரும்பாலும் குழந்தைகள் தான் , உலக அளவில் 884 மில்லியன் மக்கள் நல்ல குடி நீரை இது நம்ம ஆளுhttp://www.blogger.com/profile/17776132458692558850noreply@blogger.com7tag:blogger.com,1999:blog-8512608633773537112.post-78371949559092728962010-02-19T16:33:00.003+05:302010-02-19T16:44:41.507+05:30இந்தியாவுக்கு 2 தங்கம் !காமன்வெல்த் துப்பாக்கி சுடும் போட்டியில் இந்தியா 2 தங்கப்பதக்கம் பெற்றுள்ளது.வரும் அக்டோபர் மாதம் 3 ம் தேதி டில்லியில் காமன்வெல்த் விளையாட்டு போட்டி நடக்கிறது.இந்த போட்டியின் முன்னோட்ட போட்டிகள் பலக்கட்டமாக நடத்தப்பட்டு வருகிறது .இந்த சோதனை ஆட்டத்தில் ஜிம்னாஸ்டிக், அத்தலெட்டிக், டென்னிஸ் , பாக்சிங், சைக்கிளிங் உள்ளிட்ட போட்டிகள் நடக்கிறது.v10 மீட்டர் ரைபிள் சுடும் போட்டியில் இந்திய வீரர்கள் ககன்இது நம்ம ஆளுhttp://www.blogger.com/profile/17776132458692558850noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-8512608633773537112.post-12517972963277912942010-01-01T05:13:00.000+05:302010-01-01T10:58:00.268+05:30வந்தே மாதரம் - தமிழ் 2010 !வந்தே மாதரம் என்போம்எங்கள் மாநிலத் தாயை வணங்குதும் என்போம்.வந்தே மாதரம் என்போம் ஜாதி மதங்களைப் பாரோம் - உயர் ஜன்மம் இத் தேசத்தில் எய்தின ராயின் வேதிய ராயினும் ஒன்றே - அன்றி வேறு குலத்தின ராயினும் ஒன்றேவந்தே மாதரம் என்போம் ஈனப் பறையர்க ளேனும் அவர் எம்முடன் வாழ்ந்திங் கிருப்பவர் அன்றோ? சீனத்த ராய்விடு வாரோ? - பிற தேசத்தர் போற்பல தீங்கிழைப் பாரோ?வந்தே மாதரம் என்போம் ஆயிரம்இது நம்ம ஆளுhttp://www.blogger.com/profile/17776132458692558850noreply@blogger.com3tag:blogger.com,1999:blog-8512608633773537112.post-31064813991846058062009-12-31T18:03:00.000+05:302009-12-31T07:49:31.895+05:30ஆங்கில புத்தாண்டு 2010 !பணிச்சுமைகளால் தொடந்து எழுத முடியவில்லை. மிக நீண்ட இடைவெளியை விட்டிருந்த நான், பிறக்கும் இவ்வாண்டில்(2010) தொடர்ந்து எழுத முயற்சிக்கிறேன். ஊக்கமளித்தவர்களுக்கும், தொடர்ந்து விசாரித்துக் கொண்டிருந்த அன்பு நெஞ்சகளுக்கு என் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.அனைவருக்கும் மனமார்ந்த புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!பிறக்கும் இவ்வாண்டு எல்லா வளங்களையும் எல்லாருக்கும் அளிக்கட்டும்! இது நம்ம ஆளுhttp://www.blogger.com/profile/17776132458692558850noreply@blogger.com6tag:blogger.com,1999:blog-8512608633773537112.post-112474691682197032009-11-13T08:33:00.002+05:302009-11-13T08:38:48.156+05:30அ(ஆ)சை - வம்(பு ) !அசைவ உணவுகள் ஜீரணமாக அதிக நேரம் எடுத்துக் கொள்ளும் என்பதால் அது மனதளவில் மந்தநிலையை ஏற்படுத்தும். பொதுவாக கோயிலுக்குச் செல்லும் போது சுத்தமாகச் செல்ல வேண்டும் என்று கூறுவது உடலுக்கு மட்டுமல்ல, மனதிற்கும் பொருந்தும்.பொதுவாகவே உணவுக்கும், மனதிற்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. தயிர் அதிகமாக சாப்பிட்டால் தூக்கம் வருவது போன்ற உணர்வு ஏற்படுவதும், காரம் அதிகமாக சாப்பிட்டால் கோபம் வருவதும் இதற்கு உதாரணமாக இது நம்ம ஆளுhttp://www.blogger.com/profile/17776132458692558850noreply@blogger.com5tag:blogger.com,1999:blog-8512608633773537112.post-80390035251315580432009-10-30T09:29:00.005+05:302009-10-30T14:49:12.908+05:306ல் சாவு , 100ல் சாவு !குருசேத்திர போரில் போருக்கு முன்னதாக தனது மூத்த பிள்ளை கர்ணன் என்பதை அறிந்த குந்திதேவி அவனிடம் சென்று பாண்டவர் ஐவருடன் சேர்ந்து கவுரவர்களை எதிர்த்து போரிட அழைக்கிறார்.அப்போது கர்ணன், தனது தாய் குந்திதேவிக்கு பதிலுரை அளிக்கிறார்.அதில், தாயே நான் பாண்டவர் ஐவருடன் சேர்ந்து ஆறாவது ஆளாக போரிட்டாலும் சரி, கவுரவர்கள் நூறு பேருடன் சேர்ந்து போரிட்டாலும் சரி, இறப்பது உறுதி என்பது எனக்குத் இது நம்ம ஆளுhttp://www.blogger.com/profile/17776132458692558850noreply@blogger.com7tag:blogger.com,1999:blog-8512608633773537112.post-6082919030676829772009-10-29T14:24:00.006+05:302009-10-29T14:49:48.214+05:30பார்த்தா நாவில் நீர் ஊரும் !- ஆனால்?பாஸ்ட் புட் மற்றும் குளிர்பானங்கள் குடிப்பது நவநாகரிகம் என்று நினைப்பவர்களுக்கு:"அமெரிக்கன் ஸ்ட்ரோக் அசோசியேஷன்' மேற்கொண்ட ஆராய்ச்சியில், பாஸ்ட்புட் தொடர்ந்து சாப்பிடுபவர்களுக்கு பக்கவாதம் வரும் வாய்ப்பு அதிகமாக இருக்கிறது என்று கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.அமெரிக்காவில் இதயக் கோளாறு மற்றும் புற்று நோய்க்கு அடுத்தபடியாக இடம் பிடித்து இருக்கிறது பக்கவாதம். கடந்த வருடம் மட்டும் 7 லட்சத்து 80 ஆயிரம் இது நம்ம ஆளுhttp://www.blogger.com/profile/17776132458692558850noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-8512608633773537112.post-79458100085818821572009-10-28T14:38:00.006+05:302009-10-28T15:04:13.964+05:30சிந்தனை-செய் !மீன்கொத்திப் பறவை போன்று உலகத்தில் வாழ்ந்திரு. அது நீருக்குள் மூழ்குகின்ற போது சிறகுகளில் கொஞ்சம் நீர் ஒட்டிக் கொண்டிருக்கிறது. வெளியில் வந்து சிறகுகளைக் குலுக்கியதும் ஒட்டிக் கொண்டிருக்கும் நீர் அகன்று விடுகிறது. அதுபோல் உலக வாழ்க்கையில் பற்றற்றவராய் இருங்கள். பணபலம் உடையவர்கள் தங்களுடைய செல்வத்தை சொந்த நலனுக்கு மட்டுமல்லாது தங்களுக்குத் தெரிந்து கஷ்டப்படுகின்ற மக்களுக்கும், பிணியால் வாடும் இது நம்ம ஆளுhttp://www.blogger.com/profile/17776132458692558850noreply@blogger.com4tag:blogger.com,1999:blog-8512608633773537112.post-58085454349966732792009-10-27T14:23:00.003+05:302009-10-27T14:32:37.157+05:30யுஜ் - என்ன?யோகா என்ற சொல் வடமொழி வேர்ச்சொல்லான யுஜ் என்பதிலிருந்து வந்தது. இதன் அர்த்தம் இணைப்பது, சேர்ப்பது, பிணைப்பது, அதாவது ஒருவரின் கவனத்தை ஒருமுகப்படுத்துவது. உடல்,மனம், உணர்ச்சிகள், ஆன்மா ஆகியவற்றை ஒன்றிணைப்பது அல்லது ஒருமுகப்படுத்துவதே யோகக் கலை. உணர்வுகளைக் கட்டுப்படுத்தி, மன அழுத்தங்களை குறைத்து அமைதி தருவது.சுகாதாரமான வாழ் நெறி, அற நெறி, ஒழுக்க ரீதியான சுயக் கட்டுப்பாடுஇந்த கட்டுப்பாடுகளை இது நம்ம ஆளுhttp://www.blogger.com/profile/17776132458692558850noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-8512608633773537112.post-88841009917810201482009-10-26T14:23:00.002+05:302009-10-26T14:35:12.342+05:30பூண்டு - நாம் வாழ!மாரடைப்பு ஏற்படக் காரணம், இதயத்தில் உள்ள ரத்தக் குழாய் சுருங்கி, ரத்த ஓட்டத்தை தடுப்பது தான்.பூண்டு சாப்பிட்டால், ரத்த சிவப்பு அணுக்களை அது தூண்டி விடுகிறது. சிவப்பு அணுக்கள், எச்2எஸ் எனப்படும், ஹைட்ரஜன் சல்பைடு வாயுவை ஏற்படுத்துகிறது.இந்த வாயு, ரத்தத்தில் பரவி, ரத்தக்குழாயில் உள்ள சுருக்கத்தை போக்குகிறது.இதனால், ரத்த ஓட்டம் சீராக நடக்கிறது. பூண்டு சாப்பிட்டு வருவதால், உடலில் புற்றுநோய்க்கட்டி இது நம்ம ஆளுhttp://www.blogger.com/profile/17776132458692558850noreply@blogger.com6tag:blogger.com,1999:blog-8512608633773537112.post-78055539861204002062009-10-20T14:19:00.003+05:302009-10-20T15:09:41.878+05:30அகத்திக் கீரை - உன்னத கீரை !அகத்திக் கீரை ஆண்டு முழுவதும் பயிராகும் தாவரம். தை, மாசி மாதங்களில் பூக்கும். வைட்டமின் ஏ, கால்சியம், உப்பு, புரோட்டின், இரும்பு சத்து, சுண்ணாம்பு சத்து உள்ளன. சுண்ணாம்பு சத்து இருப்பதால் எலும்பு, பல், கண் முதலியவற்றிற்கு அகத்திக்கீரை நல்லது. வயோதிகக் காலத்தில் எலும்பு வலிமையாக இருக்க அகத்தி இலை பெரிதும் உதவும். ஓரளவு வாயுத் தன்மை உள்ள போதிலும், பித்தத்தை தணிக்கும். நீர் சளியைப் போக்கும். ரத்தக் இது நம்ம ஆளுhttp://www.blogger.com/profile/17776132458692558850noreply@blogger.com3tag:blogger.com,1999:blog-8512608633773537112.post-7332194676473502442009-10-19T14:12:00.003+05:302009-10-19T14:21:20.255+05:30மின்னல் - உன் முச்சு !மின்னல்கள் பூமியிலிருந்து 5 ஆயிரம் முதல் 10 ஆயிரம் மீட்டர் உயரத்தில் உருவாகிறது. மின்னல்கள் ஒரு நாளைக்கு 40 ஆயிரத்திலிருந்து 50 ஆயிரம் தடவைகள் பூமியைத் தாக்குகிறது. மின்னலின் வால் முனைக்கு கிரோனாஸ்டீமர் என்று பெயர். ஒரு பெரிய எலக்ட்ரிக் பவர் பிளான்ட் தரக்கூடிய மின்சாரத்தை அதாவது ஒரு மில்லியன் கிலோவாட் மின்சாரத்தை ஒரு மின்னல் பெற்றிருக்கிறது. மின்னல் பூமியில் ஒரு பொருளைத் தொட்டவுடன் கண்களைப் இது நம்ம ஆளுhttp://www.blogger.com/profile/17776132458692558850noreply@blogger.com6tag:blogger.com,1999:blog-8512608633773537112.post-90752890964061042382009-10-16T09:49:00.003+05:302009-10-16T13:01:59.901+05:30தீபாவளி - தெரியாத தகவல்கள் !தீபாவளி என்றவுடன் ஞாபகத்தில் வெடிப்பது பல வகை பட்டாசுகள்.தீபாவளியன்று ஸ்பெஷலாக நமது குஜராத் மாநிலத்தில் பட்டம் விடும் போட்டி நடைபெறும். சிறியவர் மட்டுமல்ல பெரியவர்களும் போட்டி போட்டுக் கொண்டு கலந்து கொள்வர். குழுக்களாகவும் மாணவர்கள் கலந்துக் கொள்வர். வகை வகையான, தினுசு தினுசான பட்டங்கள் வானில் பட்டொளி வீசி பறக்கும்.----------------------------------------------------------------------------------இது நம்ம ஆளுhttp://www.blogger.com/profile/17776132458692558850noreply@blogger.com6tag:blogger.com,1999:blog-8512608633773537112.post-20421235202811189102009-10-15T14:32:00.002+05:302009-10-15T14:40:03.403+05:30தீபாவளி கொண்டாடினார் அதிபர் ஒபாமா !நாளை மறுநாள் ( 17 ம் தேதி ) இந்தியா முழுவதும் தீபாவளி கொண்டாடப்படுகிறது. கொடியவன் நரகாசுரனை கொல்லப்பட்ட மகிழ்வை இந்து, சீக்கியர், ஜெயின் சமூகத்தினர் தீபத்திருநாளாக விமரிசையாக கொண்டாடி வருகின்றனர். இதற்காக மக்கள் ஆயத்த வேலைகளில் ஈடுபட்டு வருகின்றனர். நகர வீதிகளில் எல்லாம் மக்கள் கூட்டம் , கூட்டமாக பர்சேஸ் செய்து வருகின்றனர். குழந்தைகள் பட்டாசு கடைகளை மொய்க்க துவங்கி விட்டனர்.அமெரிக்காவில் இதுவரை இது நம்ம ஆளுhttp://www.blogger.com/profile/17776132458692558850noreply@blogger.com5tag:blogger.com,1999:blog-8512608633773537112.post-33420762823586460782009-10-12T15:02:00.003+05:302009-10-13T10:30:24.789+05:30புளுடிட்"புளுடிட்' பறவை தன் சிறிய அலகைக் கொண்டு இலைகள் மரப்பட்டைகளிலுள்ள புழுக்களைப் பற்றி இழுத்து உண்ணும். பைன் விதையை உடைத்து அதனுள் உள்ள புழுவை சாப்பிடும். இன்னும் சில ஐரோப்பிய நகரங்களில் தெருவில் பால் விற்கும் பால் வியாபாரிகளின் பால் கேனை திறந்து பாலைக் குடித்து விடும். இதை சோதனை செய்து பார்ப்பதற்காக ஒரு தீப்பெட்டியில் சிறிது உணவை வைத்து மூடிவைத்தனர். புளுடிட் தீப்பெட்டியை அழகாக திறந்து உணவை எடுத்து இது நம்ம ஆளுhttp://www.blogger.com/profile/17776132458692558850noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-8512608633773537112.post-73727990410073860212009-10-09T09:25:00.005+05:302009-10-09T09:38:04.219+05:30செக்கரட்டரி - பெண் - செக் !செக்கரட்டரி பறவை. இதை இவ்வாறு அழைக்கக் காரணம் இதன் கொண்டை இறகு "இறகு பென்' போன்று இருக்கும். கடந்த நூற்றாண்டில் ஐரோப்பிய குமாஸ்தாக்கள் இதன் இறகுகளை "பென்'னாக பயன்படுத்தினர்.இந்தப் பறவை தன் உடலை தூக்கிக் கொண்டு வேகமாக ஓடும். நன்றாக பறக்கவும் முடியும். செக்கரட்டரி பறவை பெரும் பகுதி நேரத்தை பரந்த புல்வெளியில் உணவு தேடுவதிலேயே செலவழிக்கும். பூச்சிகள் கொறித்து தின்னும் பிராணிகள் மற்றும் பாம்புகளை, தன்இது நம்ம ஆளுhttp://www.blogger.com/profile/17776132458692558850noreply@blogger.com4tag:blogger.com,1999:blog-8512608633773537112.post-75037626057424836632009-10-08T14:28:00.004+05:302009-10-08T14:50:34.447+05:30பார்த்து ரசிக்க!என்ன சின்ன புள்ள தனமா இருக்கு ? என்ன லுக்கு ?பிச்சுடுவன் பிச்சு !இது நம்ம ஆளுhttp://www.blogger.com/profile/17776132458692558850noreply@blogger.com6tag:blogger.com,1999:blog-8512608633773537112.post-83068745991949395202009-10-02T08:22:00.003+05:302009-10-02T08:58:54.640+05:30மகாத்மா !உலக சரித்திரத்தின் பக்கங்களைப் புரட்டிப் பார்த்தால் ஓர் ஆச்சரியமான விஷயம் தென்படுகிறது. 6 நூற்றாண்டுகளுக்கு ஒருமுறை ஒரு தத்துவ ஞானியோ, சமுதாய வழிகாட்டியோ உலகில் தோன்றியவண்ணம் இருப்பதுதான் அந்த ஆச்சரியமான விஷயம். கி.மு. 6-வது நூற்றாண்டில் கௌதம புத்தர் தோன்றியதைத் தொடர்ந்து 6 நூற்றாண்டுகளுக்கு ஒருமுறை தோன்றியவர்கள்தான் இயேசுநாதர், நபிகள் நாயகம், ஆதிசங்கரர் மற்றும் மகாத்மா காந்தி ஆகியோர்.இன்று இது நம்ம ஆளுhttp://www.blogger.com/profile/17776132458692558850noreply@blogger.com3tag:blogger.com,1999:blog-8512608633773537112.post-55411630907212348512009-09-29T14:31:00.003+05:302009-09-29T14:37:37.431+05:30நீங்களும் ரசிக்கலாம் !எப்படி எல்லாம் விளம்பரம் உத்திகளை பயன் படுதிறாங்க !ரசிக்க சில புகை படங்கள் !இது நம்ம ஆளுhttp://www.blogger.com/profile/17776132458692558850noreply@blogger.com3tag:blogger.com,1999:blog-8512608633773537112.post-33185403990996681552009-09-23T14:12:00.005+05:302009-09-23T14:26:28.226+05:30வரம் தரும் தேவதை !நண்பர் லோகநாதன் அவர்கள் வரம் தரும் தேவதயை என்னிடம் அனுப்பி உள்ளார் .நான் வரம் தரும் தேவதயை,என்னை பின் பற்றுபவர்களுக்கும் இந்த பதிவை படிக்கின்ற அன்பு உள்ளங்களுக்கும் அனுப்புகிறேன்.உங்கள் ஆசைகள் மற்றும் கனவுகள் நிறைவேற எல்லா வல்ல இறைவனை(தேவதை) வேண்டுகிறேன்.பதிவுகள் தொடரும்...இது நம்ம ஆளுhttp://www.blogger.com/profile/17776132458692558850noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-8512608633773537112.post-18179689784680119822009-09-21T09:14:00.003+05:302009-09-21T09:35:32.517+05:30ரம்ஜான் - "பித்ரா' !முஸ்லிம்கள் அனைவரும், ரமலான் மாதத்தில் 30 நாளும் நோன்பிருந்து, அந்த உன்னத வழிபாட்டின் நிறைவாகக் கொண்டாடுவது தான் ஈகைத் திருநாள் விழா!நபிகள் நாயகம் அவர்களிடம், ஒருவர் வந்து, "இறைத்தூதர் அவர்களே, இஸ்லாம் என்றால் என்ன?' என்று வினவினார். இறைத்தூதர் அவர்கள், ஒரே வார்த்தையில் விடை அளித்தனர். "பசித்தவருக்கு உணவளிப்பது தான் இஸ்லாம்!' "அண்டை வீட்டுக்காரர் பசியோடு இருக்க, தாம் மட்டும் வயிறார உண்பவர், இறை இது நம்ம ஆளுhttp://www.blogger.com/profile/17776132458692558850noreply@blogger.com8