உறக்கத்தில் காண்பது கனவு அல்ல.உன்னை உறங்க விடாமல் செய்வதே கனவு. கனவு காணுங்கள்!
இது நம்ம ஆளு

25 June 2009

நம்ப முடியவில்லை? ஆனால்!


ஒரு மாலை நேரம்,மக்கள் அவர்களது வேலைகளை கவனித்து கொண்டு இருக்கிறார்கள்.



அப்பொழுது யாரும் எதிர் பார்க்காத தருணத்தில் ஒரு சிங்கம் அங்கு பசியுடன் நுழைந்து விட்டது.

அருகில் இருந்த அனைவரும் தலை தெறிக்க அங்கு இருந்து ஓட்டம் பிடித்தனர்.

ஆனால் ஒரு சிங்கம் அந்த சிங்கத்தை படம் பிடித்து சாதனை புரிந்து கொண்டு இருக்கும் சமயத்தில் அந்த சிங்கம் இந்த சிங்கத்தை பார்த்து திரிம்பியது .

அப்பொழுது யாரும் எதிர் பார்க்காத அதிர்ச்சி,ஆனால் நம்ப முடியவில்லை?






அங்கு வேலை செய்யும் ஒருவர் தன் நாயை சிங்கம் போல் முடி அலங்காரம் செய்து குழப்பதை உண்டாக்கி அனைவரயும் அதிர்ச்சியால் மகிழ்வித்தார்.

என்ன கொடுமை சார் ?

1 கருத்துக்கள்:

SUREஷ்(பழனியிலிருந்து) June 25, 2009 at 2:59 PM  

ரொம்ப நல்லவங்களா இருக்காங்க தல..,

Post a Comment

பதிவுக்கு உங்கள் ஓட்டு

இப்ப என்ன பண்றேன்?

இப்ப பண்ணி கொண்டு இருக்கும் வேலைகள்

    follow me on Twitter
    Free Web Counters
    Tamil Top Blogs Tamil 10 top sites [www.தமிழ்10 .com ]

      © இது நம்ம ஆளு - 2009

    Back to TOP