உறக்கத்தில் காண்பது கனவு அல்ல.உன்னை உறங்க விடாமல் செய்வதே கனவு. கனவு காணுங்கள்!
இது நம்ம ஆளு

29 July 2010

சுத்தமான குடிநீர் ? சற்று சிந்திக்க !


சுத்தமான குடி நீர் கிடைக்காமல் அல்லல் படும் மக்களின் நிலை பெரும் கவலையை ஏற்படுத்தி இருக்கிறது.

எய்ட்ஸ், மலேரியா, அம்மை நோயினால் இறக்கும் மொத்த எண்ணிக்கையை விட சுத்தமான குடி நீர் இல்லாமல் இறப்பு நடப்பது அதிகம் என்கிறது ஒரு புள்ளி விவரம்.



ஆண்டுதோறும் சுத்தமான குடி நீர் இல்லாததால் 2 மில்லியன் மக்கள் இறக்கின்றனர், இதில் பெரும்பாலும் குழந்தைகள் தான் , உலக அளவில் 884 மில்லியன் மக்கள் நல்ல குடி நீரை பெறும் நிலையில் இருக்கின்றனர். 2. 6 பில்லியன் மக்கள் சுகாதாரகேடுகளால் பாதிக்கப்படுவோராக இருக்கின்றனர்

சுத்தமான குடிநீர் கிடைப்பதற்கு போதிய நிதி , தொழில்நுட்பம் ஆகியபயன்பாட்டை பெருக்கி கொள்ள வேண்டும்




எனவே நாம் சற்று சிந்தித்து தண்ணீரின் மகத்துவத்தை உணர்ந்து இனி வரும் காலங்களில் மற்றவருக்கு புரிய வைக்க வேண்டும்.



தொடரும் ...

7 கருத்துக்கள்:

Unknown July 29, 2010 at 7:13 PM  

தாங்கள் எடுத்துள்ள தலைப்பு நல்ல ஒன்று. படங்களால் அழகாகச் சொல்லியிருந்தீர்கள்.

தண்ணீர் பற்றி இன்னும் ஆழ்ந்த விஷயங்களை, விரிவாக அள்ளிக்கலாமே.

S. ஸ்ரீதர்

karthi,  July 29, 2010 at 7:56 PM  

Yes,we want to realise the important of water.Nice post

vasu balaji July 30, 2010 at 1:46 AM  

வாங்க ரொம்ப நாளாச்சி. நலமா? படங்களுடன் விஷயம் அவசியமான அழகான ஒன்று.

http://rkguru.blogspot.com/ July 30, 2010 at 12:59 PM  

நல்ல பதிவு......பாராட்டுகள்

Unknown July 30, 2010 at 1:45 PM  

தங்களுடைய பதிவுக்கு நன்றிகள் பல...

சுத்தமான நீரை செலவில்லாமல் எப்படி தயார் பண்ணலாம் என்று எனது வலையில் பதிவுட்டுள்ளேன் வாசகர்கள் படித்து பயன்பெறலாம்.

நன்றி.

சுசி July 30, 2010 at 2:00 PM  

எப்டி இருக்கிங்க??

நல்ல பதிவு. படங்களும் அருமை.

இது நம்ம ஆளு July 30, 2010 at 7:17 PM  

நன்றி
சுசி,மகாதேவன்-V.K,rk guru, வானம்பாடிகள்,karthi, Sridhar,

Post a Comment

பதிவுக்கு உங்கள் ஓட்டு

இப்ப என்ன பண்றேன்?

இப்ப பண்ணி கொண்டு இருக்கும் வேலைகள்

    follow me on Twitter
    Free Web Counters
    Tamil Top Blogs Tamil 10 top sites [www.தமிழ்10 .com ]

      © இது நம்ம ஆளு - 2009

    Back to TOP