உறக்கத்தில் காண்பது கனவு அல்ல.உன்னை உறங்க விடாமல் செய்வதே கனவு. கனவு காணுங்கள்!
இது நம்ம ஆளு

03 September 2009

தோல் சிகப்பாக,இளஞ்சிகப்பாக!



ஒவ்வொரு நாட்டில் வாழும் மனிதர்களும் தோற்றத்தில் வேறுபடுகின்றனர். அதாவது ரோமம், கண், கலர் இவற்றில் வேறுபடுகின்றனர். இதற்கு காரணம் "மெலனின்' எனப்படும் நிறமியே ஆகும்.



தோல் சிகப்பாகவும், இளஞ்சிகப்பாகவும், கருப்பாகவும், மஞ்சளாகவும் இருக்க முறையே ஆக்ஸி ஹீமோ குளோபின், குறைந்த ஹீமோ குளோபின், மெலனின் கரோடினாய்டுகள் ஆகியவை மனித ரத்தத்தில் தோலினுள் காணப்படுவதே காரணம்.



முன் பிட்யூட்டரி சுரப்பியில் இருந்து வெளிப்படும் ஹார்மோன் மெனனோ சைட்டைத் தூண்டி மெலனினை உண்டாக்குகிறது.



உணவு, தட்ப வெப்பநிலை, பழக்க வழக்கங்கள் ஆகியவையும் மனிதனின் நிறங்களை உருவாக்குவதில் பங்கு வகிக்கின்றன.

நிறம் என்ன நிறமல்ல வரம் வாங்கி வந்தோம் நம் தாய்,தந்தையிடம் !

3 கருத்துக்கள்:

vasu balaji September 3, 2009 at 10:30 AM  

நிறம் என்ன நிறமல்ல வரம் வாங்கி வந்தோம் நம் தாய்,தந்தையிடம் !

ஆஹா. நல்லாருக்கு. புதிய தகவல்கள் வழமை போல. நன்றி.

சுசி September 3, 2009 at 4:39 PM  

நல்ல தகவல்களோட நல்ல பதிவு. கடைசீல நீங்க சொன்னது நச்.

இது நம்ம ஆளு September 4, 2009 at 10:59 AM  

நன்றி
சுசி,வானம்பாடிகள்,

Post a Comment

பதிவுக்கு உங்கள் ஓட்டு

இப்ப என்ன பண்றேன்?

இப்ப பண்ணி கொண்டு இருக்கும் வேலைகள்

    follow me on Twitter
    Free Web Counters
    Tamil Top Blogs Tamil 10 top sites [www.தமிழ்10 .com ]

      © இது நம்ம ஆளு - 2009

    Back to TOP