உறக்கத்தில் காண்பது கனவு அல்ல.உன்னை உறங்க விடாமல் செய்வதே கனவு. கனவு காணுங்கள்!
இது நம்ம ஆளு

08 August 2009

தேவாங்கு !



அமெரிக்காவில் காணப்படும் தேவாங்கு போன்ற ஒரு விலங்கு "ஸ்லாத்"

மரங்களில் தலைகீழாக தொங்கியபடியே தன் வாழ்நாளில் பாதியை செலவிடும்.


இவற்றால் தரையில் நடக்க முடியாது.

மரங்களில் மெதுவாக தவழ்ந்தபடி செல்லும்.


இதை யாரேனும் தாக்கினால், இதற்கும் கோபம் வந்து தற்காப்பு போரில் ஈடுபடும்.

இது மிகவும் சோம்பேறி விலங்கு.
இதன் முன் கால்கள் வலுவானவை.

இதன் விரல் நகங்கள் கூர்மையானவை. பற்களும் கூராக இருக்கும்.

இவற்றின் உதவியுடன் எதிரியை ஒரு கை பார்க்கும். அப்போது அதன் சோம்பல் பறந்தோடி விடும்.

0 கருத்துக்கள்:

Post a Comment

பதிவுக்கு உங்கள் ஓட்டு

இப்ப என்ன பண்றேன்?

இப்ப பண்ணி கொண்டு இருக்கும் வேலைகள்

    follow me on Twitter
    Free Web Counters
    Tamil Top Blogs Tamil 10 top sites [www.தமிழ்10 .com ]

      © இது நம்ம ஆளு - 2009

    Back to TOP