உறக்கத்தில் காண்பது கனவு அல்ல.உன்னை உறங்க விடாமல் செய்வதே கனவு. கனவு காணுங்கள்!
இது நம்ம ஆளு

06 July 2009

மனித தோஷம்


பஞ்சபூதங்கள் - நிலம், நீர், காற்று, நெருப்பு மற்றும் ஆகாயம்

மனித உடலும் ஒரு குட்டிப்பிரபஞ்சம்தான்.

பஞ்சபூதங்களின் சேர்க்கை சமநிலையில் இருக்கவேண்டும். அளவு கூடினாலும் பிரச்னை. குறைந்தாலும் பிரச்னை

இந்தப் பூதங்களின் சமநிலை குறைவதே தோஷம் எனப்படுகிறது. தோஷங்கள் மூன்றுவகை
1.வாதம்
2.பித்தம்
3.கபம்.

வாதம்
ஆகாயமும் காற்றும் அளவு கூடினால் வாதம். இது நரம்புகளை, ரத்த ஓட்டத்தைப் பாதிக்கும்.

பித்தம்
நெருப்பும் நீரும் அளவு கூடினால் பித்தம். இது மனிதனின் சீரணமண்டலத்தில் சிக்கல் ஏற்படுத்தி, வளர்சிதை மாற்றத்தைப்பாதிக்கும்.

கபம்
நீரும் நிலமும் அளவு கூடினால் கபம். இது மனித உடலின் ஒவ்வொரு பாகத்தையும் பாதிக்கக்கூடியது.

ஒவ்வொரு மனிதனிலும் இம்மூன்று தோஷங்களும் வெவ்வெறு விகிதத்தில் இருக்கும்.

பதிவுகள் தொடரும் ...

5 கருத்துக்கள்:

Ashok D July 6, 2009 at 12:37 PM  

எளிமையான எழுத்துக்கள்... வேகமாய் நகர்கின்றன. உங்கள் மற்ற பதிவுகளும் படித்தேன்.. நன்று. தொடருங்கள்...

சுசி July 6, 2009 at 5:22 PM  

அட அங்கிட்டு ஒண்ணுக்கு கமண்ட போட்டுட்டு வர்றதுக்குள்ள இன்னொண்ணா? எப்டி பாரதியாரே???? இதுவும் நல்லா தான் இருக்கு.
அப்டீன்னா எனக்கு நெருப்பும் நீரும் அளவு கூடிப் போய்டிச்சுன்னு நினைக்கிறேன்.

இது நம்ம ஆளு July 6, 2009 at 5:34 PM  

நன்றி D.R.Ashok அவர்களே.

இது நம்ம ஆளு July 6, 2009 at 5:37 PM  

நன்றி சுசி அவர்களே,

தீப்பெட்டி July 7, 2009 at 12:27 PM  

இதைப் பற்றி இன்னும் விரிவாக எழுதலாமே..

Post a Comment

பதிவுக்கு உங்கள் ஓட்டு

இப்ப என்ன பண்றேன்?

இப்ப பண்ணி கொண்டு இருக்கும் வேலைகள்

    follow me on Twitter
    Free Web Counters
    Tamil Top Blogs Tamil 10 top sites [www.தமிழ்10 .com ]

      © இது நம்ம ஆளு - 2009

    Back to TOP