உறக்கத்தில் காண்பது கனவு அல்ல.உன்னை உறங்க விடாமல் செய்வதே கனவு. கனவு காணுங்கள்!
இது நம்ம ஆளு

10 May 2009

ஜனனம் = ஜென்மம்

அம்மா என்று அழைக்காத உயிர் இல்லையே ...

.








நான் கண்டதும் காதலை நம்புகிறேன் ஏன் என்றால் நான் கண் விழித்த நாளிலிருந்து என் அம்மாவை காதலிக்கிறேன்……….


நம‌‌க்கு உயிர் கொடு‌த்ததோடு ம‌ட்டு‌ம் அ‌‌ல்லாம‌ல், ந‌ம்மை உ‌யிரு‌க்கு‌யிரா‌ய் வள‌ர்‌‌க்கு‌ம் அ‌ன்னையைற்கு இந்த பதிவு சமர்ப்பணம்

பதிவுகள் தொடரும் ...

22 கருத்துக்கள்:

வலசு - வேலணை May 10, 2009 at 12:14 PM  

//
நான் கண்டதும் காதலை நம்புகிறேன் ஏன் என்றால் நான் கண் விழித்த நாளிலிருந்து என் அம்மாவை காதலிக்கிறேன்
//

நன்றாயிருக்கிறது.

தேவன் மாயம் May 10, 2009 at 12:22 PM  

நான் கண்டதும் காதலை நம்புகிறேன் ஏன் என்றால் நான் கண் விழித்த நாளிலிருந்து என் அம்மாவை காதலிக்கிறேன்……….
///

அருமை தம்பி!!

தேவன் மாயம் May 10, 2009 at 12:22 PM  

நம‌‌க்கு உயிர் கொடு‌த்ததோடு ம‌ட்டு‌ம் அ‌‌ல்லாம‌ல், ந‌ம்மை உ‌யிரு‌க்கு‌யிரா‌ய் வள‌ர்‌‌க்கு‌ம் அ‌ன்னையைற்கு இந்த பதிவு சமர்ப்பணம்///

நானும் கலந்துக்கிறேன்!!

Vishnu - விஷ்ணு May 10, 2009 at 12:36 PM  

நெஞ்சை தொடும் வரிகள்

vasu balaji May 10, 2009 at 12:37 PM  

அழகு. வாழ்த்துக்கள்.

வேத்தியன் May 10, 2009 at 1:41 PM  

இனிய அன்னையர் தின நல்வாழ்த்துகள் நண்பா...

இராகவன் நைஜிரியா May 10, 2009 at 3:04 PM  

அருமை. வாழ்த்துகள்.

அன்னையர் தின சிறப்பு பற்றி இரண்டு வரிகளில் அருமையாக சொல்லிவிட்டீர்கள்.

முக்கோணம் May 10, 2009 at 4:03 PM  

அற்புதமாய் எழுதப் பட்ட உங்கள் வரி -
அன்னையர் தினத்திற்கு அழகு சேர்க்கும் என்பதே சரி..

Unknown May 10, 2009 at 7:02 PM  

தம்பீ நலம் தானே... அன்னையர் தின வாழ்த்துக்கள்.

எட்வின் May 10, 2009 at 9:42 PM  

அன்னையர் தின வாழ்த்துக்கள்

T.V.ராதாகிருஷ்ணன் May 10, 2009 at 10:26 PM  

நன்றாயிருக்கிறது.

Karthik May 10, 2009 at 10:59 PM  

நல்லா இருக்கு. :)

KARTHIK May 11, 2009 at 10:09 AM  

வாழ்த்துக்கள்.தொடருங்கள்

தங்கமீன் May 11, 2009 at 2:03 PM  

//
அம்மா என்று அழைக்காத உயிர் இல்லையே ...
//

நெறையா இருக்குது...

தமிழர்களை தவிர யாரும் அம்மானு சொல்றது கிடையாது.

இது நம்ம ஆளு May 11, 2009 at 2:35 PM  

எல்லாருக்கும் அன்னையர் தின வாழ்த்துக்கள் .பதிவுக்கு வந்த அணைத்து நெஞ்சங்களுக்கு நன்றி.

ராஜ நடராஜன் May 11, 2009 at 2:46 PM  

புதுப் பார்வை.அனைவருக்கும் அன்னையர் தின வாழ்த்துக்கள்.

தீப்பெட்டி May 11, 2009 at 6:45 PM  

நல்ல பதிவு... வாழ்த்துகள்....

முக்கோணம் May 11, 2009 at 8:00 PM  

என்ன தம்பி..இன்னிக்கு பதிவு போடலையா..? படித்து ரசிக்க வாசகர்கள் காத்திருக்கோம்..

முக்கோணம் May 11, 2009 at 8:00 PM  

என்ன தம்பி..இன்னிக்கு பதிவு போடலையா..? படித்து ரசிக்க வாசகர்கள் காத்திருக்கோம்..

Post a Comment

பதிவுக்கு உங்கள் ஓட்டு

இப்ப என்ன பண்றேன்?

இப்ப பண்ணி கொண்டு இருக்கும் வேலைகள்

    follow me on Twitter
    Free Web Counters
    Tamil Top Blogs Tamil 10 top sites [www.தமிழ்10 .com ]

      © இது நம்ம ஆளு - 2009

    Back to TOP